100 நாள் திட்ட பணியில் உள்ள பணியாளர்களை வைத்து ஏரி, குளங்களை தூர் வார நடவடிக்கை : முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி :நீர் ஆதாரத்தை பெருக்க தேவையான இடத்தில் தடுப்பு அணைகள் கட்டப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் எம்எல்ஏ அங்காளன் கேள்விக்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, செல்லிப்பட்டு- சங்கராபரணி ஆற்றில் உடைந்த படுகை அணை நிச்சயம் கட்டப்படும். 100 நாள் திட்ட பணியில் உள்ள பணியாளர்களை வைத்து ஏரி, குளங்களை தூர் வார நடவடிக்கை எடுக்கப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு