நிவாரணப்பணி செய்த மீனவர்கள், கிராம மக்களுக்கு முதல்வர் பாராட்டு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில், நேசக்கரம் நீட்டி நிவாரணப் பணிகளுக்கு தங்களை ஒப்படைத்துக் கொண்ட தூத்துக்குடி, குமரி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களின் பண்பும், திருச்செந்தூர் விரைவு ரயில் பயணிகளைக் காப்பாற்றிய கிராம மக்களின் அன்பும் “THE BEST WAY TO FIND YOURSELF IS TO LOSE YOURSELF IN THE SERVICE OF OTHERS” என்று காந்தி சொன்னதை நினைவுபடுத்துகிறது. அடுத்தவருக்கு உதவுவதில் கரைந்து போனால், வெறுப்புணர்ச்சிகள் தோற்று மானுடம் தழைக்கும்!. என பாராட்டியுள்ளார்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது