சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவடைந்ததை அடுத்து கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவடைந்ததை அடுத்து கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சரோடு அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

Related posts

மகாத்மா காந்தி சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை !!

ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரி முன்னாள் சென்ற 5 வாகனங்கள் மீது மோதியதில் 8 பேர் காயம்

மின்சார கார் உற்பத்தி மையமாக திகழும் தமிழ்நாடு! : சென்னையில் மின்சார கார்கள் தயாரிக்க ஃபோர்டு ஆலோசனை!!