முதலமைச்சரின் காலை உணவு திட்டம் – தொடக்கப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

சென்னை: முதலமைச்சரின் காலை உணவு திட்டம் – தொடக்கப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 2023-24-ம் கல்வியாண்டில் அனைத்து வகை தொடக்க , நடுநிலை பள்ளிகளில் 1-5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விரிவுபடுத்தபட உள்ளது. மாணவர்கள் பசியின்றி பள்ளிகளுக்கு வருவதை உறுதி செய்யவும், மாணவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமல் இருத்தலை உறுதி செய்ய அதில் வலிறுத்தப்பட்டுள்ளது.

Related posts

திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை 1.15 லட்சம் நூதன முறையில் திருட்டு: பெண் பணியாளர் 2 பேர் கைது

வடமதுரை மின்வாரிய அலுவலக வளாகத்தில் புதர் மண்டிக்கிடக்கும் தொகுப்பு வீடுகள்: சீரமைக்க கோரிக்கை

ஒன்றிய அரசைக் கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு