முதல்வர் கோரிக்கையை ஏற்று சபாநாயகர் விடுத்த அழைப்பை புறக்கணித்தது அதிமுக..!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை தொடர்ந்து வெளியேற்றப்பட்ட அதிமுகவினர் அவைக்கு வர சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார். பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க சபாநாயகர் விடுத்த அழைப்பை அதிமுக புறக்கணித்தது.

Related posts

மக்களவையில் ராகுல் காந்தி ஆற்றிய உரையின் சில பகுதிகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கம்

அம்மன் கோயில்கள்: மூத்தோருக்கு கட்டணமில்லா பயணம்

ஓடும் பேருந்தில் நடத்துனர் மயங்கி விழுந்து பலி