சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரியில் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆற்றில் குளித்த மாணவர்கள் 4 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.