சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமனின் தாயார் கல்பகம் ராமன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பி.எஸ்.ராமன் சட்டத்துறையில் சிறந்து விளங்க உறுதுணையாக இருந்தவர் கல்பகம் ராமன் என்றால் மிகையாகாது. கல்பகம் ராமன் மறைவால் வாடும் பி.எஸ்.ராமன், அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.