சிதம்பரம் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்: திமுகவினருக்கு ஒருங்கிணைப்பு குழு அறிவுரை

சென்னை: சிதம்பரம் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என திமுகவினருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் சிதம்பரம் தொகுதி திமுக நிர்வாகிகளுடன் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்தி வருகிறது. சிதம்பரத்தில் கூட்டணி கட்சிகள் யார் போட்டியிட்டாலும் வெற்றியை பெற்று தர வேண்டும் என ஒருங்கிணைப்புக் குழு அறிவுறுத்தியுள்ளது.

Related posts

பூந்தமல்லி போக்குவரத்து போலீசாருக்கு ரூ.30 லட்சத்தில் புதிய காவல் நிலைய கட்டிடம்: ஆவடி துணை ஆணையர் திறந்து வைத்தார்

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அடித்த மொட்டை ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு அடிக்கப்பட்ட மொட்டை: சீமான் ஆவேசம்

கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதலம்பேடு கிராமத்தில் 22 ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த எட்டியம்மன் கோயில் திறப்பு