கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பூலாமேடு கிராமத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 9 அடி நீள முதலை பிடிபட்டது. முதலையை பிடித்த வனத்துறையினர் பாதுகாப்பாக கொண்டு சென்று வக்காரமாரி ஏரியில் விட்டனர்.
கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பூலாமேடு கிராமத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 9 அடி நீள முதலை பிடிபட்டது. முதலையை பிடித்த வனத்துறையினர் பாதுகாப்பாக கொண்டு சென்று வக்காரமாரி ஏரியில் விட்டனர்.