சிதம்பரம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 9 அடி நீள முதலை பிடிபட்டது..!!

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பூலாமேடு கிராமத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 9 அடி நீள முதலை பிடிபட்டது. முதலையை பிடித்த வனத்துறையினர் பாதுகாப்பாக கொண்டு சென்று வக்காரமாரி ஏரியில் விட்டனர்.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு