சிதம்பரம் நடராஜர் கோயில் புராதன சின்னமாக அறிவிக்கப்படவில்லை என்று அறநிலையத்துறை பதில் மனு

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் புராதன சின்னமாக அறிவிக்கப்படவில்லை என்று அறநிலையத்துறை பதில் மனு அளித்துள்ளது. வழக்கு விசாரணையின்போது இந்து சமய அறநிலையத்துறை, ஒன்றிய தொல்லியல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் அனுமதியின்றி நந்தவனங்கள் அமைக்கப்படுவதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது