சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி தரக் கோரி வழக்கு

சென்னை : சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழாவின்போது கனகசபை மீது பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி தரக் கோரி வழக்கு தொடரப்பட்டது. கனகசபை மீது தரிசனம் செய்ய அனுமதித்த அரசாணைக்கு தடை இல்லாததால் விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

போலீஸ்காரருக்கு மிரட்டல் பெண் யூடியூபர் கைது

பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி புவனேஸ்வரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது ஒடிசா அரசு

கேரளாவில் நிபாவுக்கு கல்லூரி மாணவர் பலி: தீவிர கட்டுப்பாடுகள் அமல்