சிதம்பரம் கோயிலில் கனகசபையில் பக்தர்கள் தரிசிக்க அனுமதித்து அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடைக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: சிதம்பரம் கோயிலில் கனகசபையில் பக்தர்கள் தரிசிக்க அனுமதித்து அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடைக் கோரி சென்னையை சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். கோயிலின் வழிபாட்டு முறைகளில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதால் அரசாணை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி மனுதக்கல் செய்துள்ளார்.

Related posts

பொய் தகவல்களை பிரதமர் மோடி கூறுகிறார்: திமுக எம்.பி. திருச்சி சிவா குற்றச்சாட்டு

ஆலத்தூர் டாஸ்மாக் கடைக்குள் சென்று கலெக்டர் அதிரடி ஆய்வு

கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் 8.6 முதல் 29.7 சதவீதம் மெத்தனால் கலப்பு: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல்