சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு..!!

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேற்று கோயிலுக்குள் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதை படம் எடுத்த விசிக நிர்வாகியை தாக்கியதாக புகார் எழுந்தது. விசிக நிர்வாகி இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

ஜம்மு-காஷ்மீரில் பாஜகவுக்கு தகுந்த பதிலடி: ஜவாஹிருல்லா

புதுப்பிக்கப்பட்ட மெரினா நீச்சல் குளத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கழிவுநீர் வடிகாலில் அடித்துச் செல்லப்பட்ட 7ம் வகுப்பு மாணவன் சடலமாக மீட்பு