சிதம்பரம் அருகே பள்ளி குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்..!!

கடலூர்: சிதம்பரம் அருகே வரகூர்பேட்டை அரசு நடுநிலை பள்ளி குழந்தைகள் 25 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. பள்ளியில் சமைத்த மதிய உணவில் பூரான் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. மயக்கமடைந்த 25-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related posts

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இரவு 8.30 மணி வரை 11 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இணையதளம் முடக்கம்