சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்கள்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்களை வீடியோ எடுத்த விசிக நிர்வாகியின் செல்ஃபோன் பறித்துள்ளனர். செல்போன் கேட்டவரை தாக்கியத்தில் காயமடைந்த இளையராஜா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் நடைபெற்ற கதர் கிராமத் தொழில் வாரியத்தின் முன்னேற்றத்திற்கான ஆய்வுக் கூட்டம்

ஈரோட்டில் கோயில் வளாகத்தில் 10 பைக்குகள் தீயில் எரிந்து நாசம்: போலீசார் விசாரணை

ரயிலில் கடத்திய ரூ.28 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது: ஆந்திராவை சேர்ந்தவர் கைது