சிதம்பரம் அருகே படகு கவிழ்ந்து சின்னவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் உயிரிழப்பு..!!

கடலூர்: சிதம்பரம் அருகே படகு கவிழ்ந்து சின்னவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் உயிரிழந்தனர். மீனவர்கள் மீனவசெல்வம் (45), தயாளமூர்த்தி (50) ஆகியோர் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். மீன்பிடித்துவிட்டு திரும்பியபோது முகத்துவாரம் அருகே படகு தரை தட்டியதில் மீனவசெல்வம், தயாளமூர்த்தி கடலில் மூழ்கினர்.

 

Related posts

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்