சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு..!!

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பிக்க ஜூன் 30 வரை அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தில் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்