சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ராய்ப்பூர் அருகே கோட்டாவில் மின் விநியோக நிறுவனத்தில் தீ ஏற்பட்டது. தீ விபத்தை தொடர்ந்து எழும்பிய கரும்புகை வானுயர பரவியது. அருகில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர்.