சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் மின் விநியோக நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து..!!

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ராய்ப்பூர் அருகே கோட்டாவில் மின் விநியோக நிறுவனத்தில் தீ ஏற்பட்டது. தீ விபத்தை தொடர்ந்து எழும்பிய கரும்புகை வானுயர பரவியது. அருகில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர்.

Related posts

கள்ளச்சாராயம் விற்பனை; அதிக வழக்குகள் பதிவாகும் மாவட்டங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்கலாம்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு