சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கும்போது பிரதமர் அறிவித்தது விதிமீறல்: ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

டெல்லி: கரீப் கல்யாண் உணவுத்திட்டம் மேலும் 5 ஆண்டு நீட்டிக்கப்படும் என பிரதமர் அறிவித்தது தேர்தல் நடத்தை விதிமீறல் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கும்போது பிரதமர் அறிவித்தது விதிமீறல். பிரதமர் அறிவிப்பு குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என்று அவர் கூறினார்.

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்