எனது கடவுள் சத்ரபதி சிவாஜியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: எனது கடவுள் சத்ரபதி சிவாஜியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சிவாஜி சிலை உடைந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இந்திய தாயின் மகனான சிவாஜியை அவமதிக்கும் கூட்டம் நாங்கள் அல்ல என்றும் தெரிவித்தார்.

Related posts

நக்கீரர் நுழைவாயில் தொடர்பான வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்த ஆர்.பி.உதயகுமார் தரப்புக்கு ஐகோர்ட் கிளை எச்சரிக்கை

குரூப் 4 பணியிடம் உயர்வு.. அடுத்த மாதம் அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி தகவல்!!

கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்க திட்டம்: கருத்து கேட்பு