Latest குற்றம் செய்திகள் செட்டிபாளையம் அருகே 500 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்: இருவர் கைது NithyaPublished: December 14, 2023, 9:44 am Last Updated on December 14, 2023, 9:48 am0206 views கோவை: கோவை செட்டிபாளையம் அருகே கிடங்கில் பதுக்கிவைத்திருத்த 500 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 500 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து ராஜஸ்தானைச் சேர்ந்த முகேஷ் (38), அல்வீர் சிங் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.