நில அபகரிப்பு வழக்கு: சேரன்குளம் ஊராட்சி தலைவி ஜாமின் மனு தள்ளுபடி

திருவாரூர்: நில அபகரிப்பு வழக்கில் கைதான அதிமுகவை சேர்ந்த சேரன்குளம் ஊராட்சி தலைவி அமுதா ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அமுதாவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து திருவாரூர் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னார்குடியில் ஞானம்பாள், ரோஸ்லினின் ரூ.20 கோடி நிலத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.

 

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்