திருவாரூர் சேரன்குளம் ஊராட்சி மன்றத் தலைவரை பதவிநீக்கம் செய்ய ஐகோர்ட் உத்தரவு..!!


திருவாரூர்: சேரன்குளம் ஊராட்சி மன்றத் தலைவி அமுதாவை பதவிநீக்கம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் திருவாரூர் ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மன்னார்குடி கர்த்தநாதபுரத்தைச் சேர்ந்த ஆர்.ரோஸ்லின் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

Related posts

தமிழ்நாட்டில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

நவீன பயிற்சி கூடம் மற்றும் ஆய்வுக்கூடத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்!

அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து