திருவாரூர்: சேரன்குளம் ஊராட்சி மன்றத் தலைவி அமுதாவை பதவிநீக்கம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் திருவாரூர் ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மன்னார்குடி கர்த்தநாதபுரத்தைச் சேர்ந்த ஆர்.ரோஸ்லின் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.