சென்னை சேப்பாக்கத்தில் கலைஞர் 100 விகடனும், கலைஞரும்’ என்ற நூலை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்


சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் கலைஞர் 100 விகடனும், கலைஞரும்’ என்ற நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை சேப்பாக்கத்தில் கலைஞர் 100 விகடனும், கலைஞரும்’ என்ற நூலினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட அதனை நடிகர் கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது