சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி மதிப்பிலான கன்டெய்னர் திருட்டு

சென்னை: சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் இருந்த கன்டெய்னர் திருட்டில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்துள்ளனர். சீனாவில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்ட கன்டெய்னர் திருடி உள்ளனர். டிரெய்லர் லாரி உரிமையாளர் மணிகண்டன், லாரிகள் ஏற்பாடு செய்யும் இடைத்தரகர்கள் ராஜேஷ், நெப்போலியன், சிவபாலன், முத்துராஜ், ஓட்டுனர் பால்ராஜ் ஆகியோர் கைது செய்துள்ளனர்.

 

Related posts

புதுக்கோட்டையில் துயரம்.. வருவாய் கோட்டாட்சியர் கார் மோதியதில் பைக்கில் சென்ற 2 பேர் உயிரிழப்பு!!

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!

நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு; எள்ளு குட்டையில் கட்டப்பட்டிருந்த 34 வீடுகள் இடிப்பு!