சென்னை பெருங்குடியில் நேற்று ஒரே நாளில் 45 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது!

சென்னை: சென்னை பெருங்குடியில் நேற்று ஒரே நாளில் 45 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. பெருங்குடிக்கு அடுத்தபடியாக பூவிருந்தவல்லியில் 34 செ.மீ. மழை பெய்துள்ளது. ஆவடியில் 28 செ.மீ. மழை பெய்துள்ளது, காட்டுப்பாக்கத்தில் 27 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

 

Related posts

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது

ரூ.27 கோடி லஞ்சம்: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்