சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற 3 நாள் சர்வதேச புத்தகக் கண்காட்சி நிறைவு..!!

சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற 3 நாள் சர்வதேச புத்தகக் கண்காட்சி நிறைவு பெற்றது. சர்வதேச புத்தக கண்காட்சி நிறைவுநாள் நிகழ்வில் அமைச்சர்கள் உதயநிதி, அன்பில் மகேஸ் பங்கேற்றனர். சென்னையில் இரண்டாம் முறையாக நடந்த சர்வதேச புத்தகக் கண்காட்சியில் 39 நாடுகள் பங்கேற்றன.

Related posts

தமிழக மீனவர்களுக்கு ஒன்றரை ஆண்டு சிறை, அபராதம் விதிப்பு: இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்… ராமதாஸ் வலியுறுத்தல்

1.2 லட்சம் பக்தர்களுக்கு கூடுதலாக அன்னதானம் வழங்க ரூ.13.45 கோடி செலவில் திருமலையில் அதிநவீன சமையல் கூடம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு திறந்து வைத்தார்

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது