சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற 3 நாள் சர்வதேச புத்தகக் கண்காட்சி நிறைவு பெற்றது. சர்வதேச புத்தக கண்காட்சி நிறைவுநாள் நிகழ்வில் அமைச்சர்கள் உதயநிதி, அன்பில் மகேஸ் பங்கேற்றனர். சென்னையில் இரண்டாம் முறையாக நடந்த சர்வதேச புத்தகக் கண்காட்சியில் 39 நாடுகள் பங்கேற்றன.