சென்னை மருத்துவக் கல்லூரி விடுதியை நீதித்துறைக்கு வழங்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: முத்தரசன் கோரிக்கை

சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரி விடுதியை நீதித்துறைக்கு வழங்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார். மருத்துவ மாணவர்களுக்கான விடுதியை நீதிதுறைக்கு வழங்கப்போவதாக வரும் தகவல் கவலையளிக்கிறது. விடுதியை மாற்றும் முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன் தெரிவித்திருக்கிறார்.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை