சென்னை மேடவாக்கம் அடுத்த அரசன்கழனி வேடந்தாங்கல் நகரில் 300 வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது

சென்னை: சென்னை மேடவாக்கம் அடுத்த அரசன்கழனி வேடந்தாங்கல் நகரில் 300 வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. வீடுகளை விட்டு வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் அப்பகுதிவாசிகள் தவித்து வருகின்றனர்.

Related posts

கள்ளச்சாராயம் விற்பனை; அதிக வழக்குகள் பதிவாகும் மாவட்டங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்கலாம்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு