சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் வைரஸ் காய்ச்சலுக்கு 3 வயது சிறுமி மகிழினி பரிதாபமாக உயிரிழந்தார். வைரஸ் காய்ச்சலுக்கு சென்னை எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த சிறுமி உயிரிழந்தார்.
சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் வைரஸ் காய்ச்சலுக்கு 3 வயது சிறுமி மகிழினி பரிதாபமாக உயிரிழந்தார். வைரஸ் காய்ச்சலுக்கு சென்னை எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த சிறுமி உயிரிழந்தார்.