சென்னை வளசரவாக்கத்தில் வைரஸ் காய்ச்சலுக்கு 3 வயது சிறுமி உயிரிழப்பு..!!

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் வைரஸ் காய்ச்சலுக்கு 3 வயது சிறுமி மகிழினி பரிதாபமாக உயிரிழந்தார். வைரஸ் காய்ச்சலுக்கு சென்னை எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த சிறுமி உயிரிழந்தார்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்