சென்னை: சென்னை மாவட்டத்தில் பிப்ரவரி 17ம் தேதி வரை சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக அறிவிக்கப்பட்ட விடுமுறைக்கு ஈடாக பள்ளிகள் இயங்கும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.