சென்னை மாவட்டத்தில் பிப்ரவரி 17ம் தேதி வரை சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்: சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

சென்னை: சென்னை மாவட்டத்தில் பிப்ரவரி 17ம் தேதி வரை சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக அறிவிக்கப்பட்ட விடுமுறைக்கு ஈடாக பள்ளிகள் இயங்கும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு