சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்ற கார் மீது லாரி மோதி விபத்து!

சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்ற கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. முன்னால் சென்ற கார் திடீரென திரும்பிய நிலையில் அதன் மீது பின்னால் வந்த மேயர் பிரியாவின் கார் மோதியது. விபத்து காரணமாக சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேயர் பிரியா சென்ற கார் மீது பின்னால் வந்த லாரி மோதியதில் அவர் காயமின்றி தப்பினார். ஓட்டுநர் காயம் அடைந்துள்ளார்.

 

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்