சென்னை ஆட்சியராக ஐஏஎஸ் அதிகாரி அருணாவை நியமித்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு..!!

சென்னை: சென்னை ஆட்சியராக ஐஏஎஸ் அதிகாரி அருணாவை நியமித்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். சென்னை ஆட்சியராக இருந்த அமிர்த ஜோதி அச்சு மற்றும் எழுதுபொருள் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Related posts

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்

திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து