சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் மின்சார ரயில் சேவையில் மாற்றம்.


சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளனர். சென்னை கடற்கரை ரயில்வே பணிமனையில் பராமரிப்புப் பணிகள் நடப்பதால் ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளனர். சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு இரவு 8.25, 8.55, 10.20 மணிக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்துள்ளனர். திருவள்ளூருக்கு இரவு 8.05க்கும் கும்மிடிப்பூண்டிக்கு இரவு 10.45க்கும் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டது

Related posts

குருப்-4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவு

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: சஜித் பிரேமதாசவுக்கு இந்தியா ஆதரவா?