சென்னை சென்ட்ரல் – விமான நிலையம் இடையேயான பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

சென்னை: சென்னை சென்ட்ரல் – விமான நிலையம் இடையேயான பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக பச்சை வழித்தட மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. விம்கோ நகர் – விமான நிலையம், சென்ட்ரல் பரங்கிமலை வழித்தடத்தில் வழக்கம் போல் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பென்னாகரம் அருகே ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினரை, பட்டாக் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த பாமக நிர்வாகி கைது

ஒரு கட்சியின் பேராசையை நிறைவேற்றுவதற்காக இந்திய ஜனநாயகத்தை வளைக்க முடியாது: முதல்வர் எதிர்ப்பு

தமிழகத்தில் முதன்முறையாக தென்காசியில் நாய்களுக்கு பிறப்பு கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மையம்: முதல் நாளில் 20 நாய்களுக்கு கருத்தடை