சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ரூட்டு தல பிரச்னை காரணமாக மோதிக்கொண்ட வழக்கில் மாணவர் கைது

சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ரூட்டு தல பிரச்னை காரணமாக மோதிக்கொண்ட வழக்கில் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாநிலக் கல்லூரி மாணவர் சத்தியமூர்த்தியை வெட்டிய வழக்கில் சக மாணவர் லிபிஸ் கைது செய்யப்பட்டார்.

Related posts

ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

சாம்சங் தொழிலாளர்கள் போராட்ட விவகாரத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

எம்.எல்.ஏ. பரந்தாமனின் நம்ம Egmore’’ செயலியை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்