சென்னை அயனாவரத்தில் காவலர் தூக்கிட்டுத் தற்கொலை..!!

சென்னை: சென்னை அயனாவரத்தில் காவலர் அருண்குமார் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார். காவலர் அருண்குமார் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அயனாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.54,080க்கு விற்பனை

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இன கட்டுப்பாட்டு சிகிச்சை மேற்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை