சென்னை தீவுத்திடலில் 48-வது சுற்றுலா, தொழில் பொருட்காட்சி தொடங்கியது

சென்னை: சென்னை தீவுத்திடலில் 48-வது சுற்றுலா, தொழில் பொருட்காட்சி தொடங்கியது. 48-வது சுற்றுலா, தொழில் பொருட்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழாவில் அமைச்சர்கள் ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்ற்றுள்ளனர். பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில் அரசின் சாதனைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

Related posts

நீட் தேர்வு வினாத்தாள் கசித்ததை உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது ஒன்றிய அரசு: உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு சரமாரி கேள்வி

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை.. அவர்களை கட்டுப்படுத்துவதே முதன்மை பணி: காவல் ஆணையர் அருண் பேட்டி!!