சென்னை: சென்னை தீவுத்திடலில் 48-வது சுற்றுலா, தொழில் பொருட்காட்சி தொடங்கியது. 48-வது சுற்றுலா, தொழில் பொருட்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழாவில் அமைச்சர்கள் ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்ற்றுள்ளனர். பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில் அரசின் சாதனைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.