சென்னை விமான நிலையத்தில் பயணியிடமிருந்து ரூ.3.37 கோடி மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல்..!!

சென்னை: சென்னை விமான நிலையத்தில் பயணியிடமிருந்து ரூ.3.37 கோடி மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் சென்ற பயணியிடம் இருந்து வெளிநாட்டு பணம் கைப்பற்றப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனம்

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை : 8 பேர் கைது

ஜூலை-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை