சென்னை: சென்னை விமான நிலையத்தில் பயணியிடமிருந்து ரூ.3.37 கோடி மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் சென்ற பயணியிடம் இருந்து வெளிநாட்டு பணம் கைப்பற்றப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை: சென்னை விமான நிலையத்தில் பயணியிடமிருந்து ரூ.3.37 கோடி மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் சென்ற பயணியிடம் இருந்து வெளிநாட்டு பணம் கைப்பற்றப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.