சென்னையில் உலகக் கோப்பை கிரிக்கெட் நடைபெறும் நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னையில் உலகக் கோப்பை கிரிக்கெட் நடைபெறும் நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் உலகக்கோப்பை கிரிக்கெட் நடைபெறும் அக்.8, 13, 18, 23 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெறுவதால் சிந்தாதிரிப்பேட்டை வேளச்சேரி இடையே 5 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இஸ்லாமியர்கள் பற்றி அவதூறாக பதிவிட்ட பாஜக பிரமுகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்

முண்டந்துறை வனப்பகுதியில் சாலை அமைக்காதது ஏன்? : ஐகோர்ட்

இளைஞர்களை தாக்கிய வழக்கில் பாடகர் மனோவின் மகன்கள் 2 பேருக்கு நிபந்தனை முன்ஜாமின்!