சென்னை வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே உயர் மின் அழுத்த கம்பி பழுதால் மின்சார ரயில் சேவையில் பாதிப்பு

சென்னை: சென்னை வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே உயர் மின் அழுத்த கம்பி பழுதால் மின்சார ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை – அரக்கோணம் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கோளாறை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

ராகுல் காந்திக்கு எதிராக பாஜகவினர் சர்ச்சை கருத்து: நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரில் தண்டவாளத்தில் அமர்ந்து எஸ்.ஐ தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்