இதையடுத்து, கடந்த மே மாதம் நடத்தப்பட்ட இறுதி பருவத் தேர்வில் தேர்ச்சி பெற்று சட்டப் படிப்பை முடித்தவர்களும், இதுவரை பட்டமளிப்புக்கு பதிவு செய்தவர்களும் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்படுகிறது. தகுதியானவர்கள் பல்கலைக்கழக இணையதளமான http://www.tndalu.ac.in என்ற பக்கத்திற்கு சென்று வரும் 27ம் தேதிக்குள் பட்டமளிப்பு விழாவுக்கு பதிவுசெய்ய வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.