சென்னை வந்தடைந்தார் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்

சென்னை: கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் பங்கேற்க ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி வரவேற்றனர்.

Related posts

மொபட்-பைக் மோதல்; 3 பேர் பரிதாப பலி: பைக்-லாரி மோதி தம்பதி சாவு

தகாத உறவை கணவர் கண்டித்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை:துக்கம் தாளாமல் காதலனும் சாவு

பள்ளியில் பங்குதாரராக சேர்த்து கொள்வதாக கூறி அதிமுக மாஜி எம்.பி.யிடம் ரூ.50 லட்சம் மோசடி: தாளாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு