Latest குற்றம் செய்திகள் சென்னை திருவொற்றியூரில் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடி நாகராஜ் கைது MahaprabhuJanuary 4, 2024, 6:17 am0286 views சென்னை: சென்னை திருவொற்றியூரில் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடி நாகராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். தாங்கல் சதானந்த புரத்தைச் சேர்ந்தவர் இதயவாணனிடம் மாமூல் கேட்டு தாக்கியதாகக் கொடுக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.