சென்னை திருவொற்றியூரில் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடி நாகராஜ் கைது

சென்னை: சென்னை திருவொற்றியூரில் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடி நாகராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். தாங்கல் சதானந்த புரத்தைச் சேர்ந்தவர் இதயவாணனிடம் மாமூல் கேட்டு தாக்கியதாகக் கொடுக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்