சென்னை திருநின்றவூரில் வெயிலின் தாக்கத்தால் 12ம் வகுப்பு மாணவன் சுருண்டு விழுந்து உயிரிழப்பு

சென்னை: சென்னை திருநின்றவூரில் வெயிலின் தாக்கத்தால் 12ம் வகுப்பு மாணவன் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். திருநின்றவூரில் ஹரிசுதன் என்ற மாணவன் இதய நோய் பிரச்சனையால் நேற்று உயிரிழந்துள்ளார். உடன் பயின்ற மாணவனின் உடலை பார்க்கச் சென்ற மாணவன் சக்தி வெயிலின் தாக்கத்தால் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார்.

Related posts

குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகளை காக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து தைலம் இறக்குமதி

பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்: ஹேமந்த் சோரன் சூளுரை

பனி லிங்கத்தை தரிசிக்க 6,619 பக்தர்கள் அடங்கிய 3வது குழு அமர்நாத் பயணம்