சென்னை தியாகராய நகரில் அரசு பேருந்தின் மீது ஆட்டோ மோதி விபத்து

சென்னை: சென்னை தியாகராய நகர் வெங்கட் நாராயணன் சாலையில், அரசு பேருந்தின் மீது ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. ஆட்டோ ஓட்டுனர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். சாலையில் சென்று கொண்டிருக்கையில் திடீரென அரசு பேருந்து பிரேக் பிடித்தபோது, பின்னால் வந்த ஆட்டோ எதிர்பாராதவிதமாக பேருந்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

Related posts

தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் மூலமாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

யானை நடமாட்டம்: கம்பம் அருகே சுருளி அருவியில் குளிக்க 2வது நாளாக தடை

சாதி வாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வேண்டும்: மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் வலியுறுத்தல்