சென்னையில் நாளை மறுநாள் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விழா நடைபெற உள்ளது

சென்னை: சென்னையில் நாளை மறுநாள் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விழா நடைபெற உள்ளது. கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். 2ம் கட்டமாக, மேல்முறையீடு செய்து தேர்வான பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்குகிறார்.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு