சென்னை: சென்னையில் நாளை மறுநாள் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விழா நடைபெற உள்ளது. கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். 2ம் கட்டமாக, மேல்முறையீடு செய்து தேர்வான பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்குகிறார்.
சென்னை: சென்னையில் நாளை மறுநாள் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விழா நடைபெற உள்ளது. கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். 2ம் கட்டமாக, மேல்முறையீடு செய்து தேர்வான பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்குகிறார்.