சென்னை: திருவல்லிக்கேணியில் தங்கும் விடுதியில் ஜெயலட்சுமி (28) என்பவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார். பெண்ணுடன் தங்கி இருந்த சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த ரூபன் (36) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை: திருவல்லிக்கேணியில் தங்கும் விடுதியில் ஜெயலட்சுமி (28) என்பவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார். பெண்ணுடன் தங்கி இருந்த சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த ரூபன் (36) என்பவரை போலீசார் கைது செய்தனர்.