சென்னையில் தங்கும் விடுதியில் இளம்பெண் கொலை

சென்னை: திருவல்லிக்கேணியில் தங்கும் விடுதியில் ஜெயலட்சுமி (28) என்பவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார். பெண்ணுடன் தங்கி இருந்த சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த ரூபன் (36) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Related posts

தமிழ்நாட்டின் வரலாற்றில் இன்று மகிழ்ச்சி மிக்க நாள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

பெரியகுளம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்

பூவிருந்தவல்லி அருகே மின்கம்பி பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து