கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 236 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி

கொல்கத்தா: ஐபிஎல் தொடரின் 33வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா – சென்னை அணிகள் மோதுகின்றன. இந்தப்போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்தது. 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்க உள்ளது.

Related posts

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

வரலாற்றில் இல்லாத அளவுக்கு சென்னையில் ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சம்!

நெய் விநியோகித்த ஏ.ஆர்.டெய்ரி புட் நிறுவனத்தில் ஒன்றிய உணவு பாதுகாப்புத்துறை சோதனை!!