சென்னையில் தங்கையை கத்தியால் குத்திய அண்ணன் கைது

சென்னை: சென்னை பெசன்ட் நகரில் அற்புதம் (54) என்ற தங்கையை கத்தியால் குத்திய அண்ணன் கபாலி (75) கைது செய்யப்பட்டார். வேளாங்கண்ணி தேவாலயம் அருகே கழிப்பறையை குத்தகைக்கு எடுத்து அற்புதம் நடத்தி வருகிறார். அற்புதம் வளர்த்துவரும் அவரது உறவுக்கார பெண்ணை, கபாலியின் -மகன் காதலித்ததால் ஏற்பட்ட தகராறில் அற்புதத்தை கத்தியால் குத்திவிட்டு தப்பிய கபாலியை திருவான்மியூர் போலீசார் கைது செய்தனர்.

Related posts

ஹத்ராஸில் சத்சங் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 122ஆக உயர்வு!

புதிய கிரிமினல் சட்டத்தில் 300 எப்ஐஆர்கள் ஒரே நாளில் பதிவு: டெல்லி போலீஸ் தகவல்

தமிழ்நாட்டின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளில் பயிற்சிகள் நடைபெறவுள்ளது!